உலகின் அடி முட்டாள்கள் தமிழர்கள்! என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகிறோம், தமிழன் என்பவன் ஒரு செம்மறி ஆடு, அது சுயமாக சிந்திக்காது, உணற்ச்சிகளுக்கு அடிமை, மந்த குணம் உடையவன், எல்லாவற்றிற்கும் மேலாக சுயநலவாதிகள், அடிமை மனப்பான்மை மற்றும் தாழ்வுமனப்பான்மை அதிகம் உடையவன்,
ஏன் இத்தனை சொற்வீச்சு, ஆம் இது தான் உண்மை,ஆயிரம் ஆண்டுகளாக முஸ்லீம்களிடமும், கிறிஸ்தவர்களிடமும்(வெள்ளைக்காரர்கள்)அடிமை, சுதந்திரம் வந்துவிட்டது என்று சொன்னமாத்திரத்தில் ஜாதிவெறி தலைவர்களிடம் அடிமை, அவர்கள் சொல்வதே வேதம் என்றாகிவிட்டது,
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வைத்திருந்தனர், இப்போது எங்கள் கைகளில் வலிமை இருக்கிறது அதனால் போராடுகிறோம்,
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அடிமைகள். அவர்கள் எப்படி உரிமைக்கா போராடலாம், அவர்களுக்கு ஏது உரிமை இந்த நாட்டில்!
ஆதிக்ககாரர்கள் பார்பனியர்கள் மட்டுமே என்று பார்பனியர்களுக்கும் இந்து மதத்திற்கும் எதிராக மிகத்துல்லியமாக திட்டமிட்டு திராவிடகட்சிகளும், அன்னிய நாடுகளின் பணச்செழுப்பில் கொழுத்து கிடக்கும் கிறிஸ்தவ மிஷனறிகளும் பரப்பிவருகின்றன்.
ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் ஆதிதிராவிடர்கள் என்றும் இந்திய அரசால் குறிப்பிடப்படுபவர்களிடையே இன்று நடக்கும் மோதல் எது சார்ந்தது? யார் ஆதிக்கம் செலுத்துவது, யார் அடிமையாக இருப்பது, மோதல்களின் உச்சகட்டம் சென்னை சட்டக்கல்லூரி வன்முறை.
மாணவர்கள் வருங்கால இந்தியாவின் சிற்பிகள், இங்கே மாணவர்கள் வருங்கால தாதாக்களாக ஜாதீயம் பேசும் தலைவர்களால் மாற்றப்படுகிறார்கள்.
இந்த சூழ்நிலையை சாதகமாக்கி சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுகிறார்கள் கிறிஸ்தவ மிஷனறிகள். ஆதிதிராவிடர்களை குறிவைத்து தீவிர ஜாதிவெறிக்கருத்துக்களும் இந்து மத எதிர்ப்பு கருத்துக்களும் பரப்பிவருகின்றன்.
அதே வேளையில் தாழ்த்தப்பட்ட மக்களிடம் பிராமண எதிர்ப்பும் இந்துமத எதிர்ப்பு கருத்துக்களும் திட்டமிட்டு மூளைச்சலவை செய்யப்படுகிறது.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் இவர்கள் மக்களை மேலும் மேலும் ஜாதியால் மோதவிட்டு தருணம் பார்த்து தங்கள் பக்கம் அப்பாவி தமிழனை இழுத்துவிடுகிறார்கள். திடீர் சர்ச்சுகள் உருவாக்கி அதை தாங்களே தீ வைத்து அமெரிக்காவே தலையிடுகிற நிலைஉருவாக்கி அந்த இடத்தில் அன்னிய பணத்தில் வானுயர சர்ச் கட்டி விடுவார்கள்.தலித்களுக்கு சால்வேசன் ஆர்மியும், தாழ்த்தப்பட்டவர்கழுக்கு மற்ற ஏதாவது ஒரு அமைப்பு.
தொடரும்…..