தமிழ் இந்து.காம் ற்க்கு என்னுடைய பணிவான வணக்கம்,
ஐயா,
என்னுடைய மனதில் எழும் கீழ்கண்ட கேழ்விகளுக்கு தயவு செய்து பதில் தரவேண்டும். இதன் மூலம் நானும் தெளிவுற்று என்னிடம் கேள்வி கேட்பவர்களும் தெளிவுறவேண்டும் என்பதே எனது அவ.
1, தமிழர்கள் என்பவர்கள் யார்?
2, அவர்கள் பின்பற்றிய வழிபாட்டு முறை என்ன?
3, தமிழகத்தில் எல்லாதரப்பு மக்களும் வழிபடும் தலங்களில் வேறுபாடின்றி அனுமதிக்கப்பட்டனரா?
4,பிராமணர்கள் என்றும் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடைத்தரகர் களாக செயல்படும் இவர்களின் பூர்வீக தாய்மொழி என்ன்?
5, பிராமணர்களின் தாய் மொழி சமஸ்க்கிருதம் என்றால் அவர்களின் பூர்வீகம் என்ன?
6,சமஸ்க்கிருதம், பிராமணர்கள் தங்கள் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்தவும், தங்களை தற்காத்துக்கொள்ளவும் தாங்களே அறிவில் சிறந்தவர்களாக காட்டிக்கொள்ளவும் வேண்டியே தமிழ் வழிபாட்டு முறையில் அதை புகுத்தினார்களா?
வினாக்கள் தொடரும்…